2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது,இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.பாஜக உள்ளிட்டசங் பரிவாரக்கும்பல் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது.அதனை தமிழில் விடுதலைச்சிறுத்தைகள் தயாரித்துள்ளோம்.இன்று...