Sunday, March 8, 2026
Home Uncategorized 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது,

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது,

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது,
இசுலாமியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
பாஜக உள்ளிட்ட
சங் பரிவாரக்கும்பல் செய்த படுகொலைகளை அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி நிறுவனம் ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டது.
அதனை தமிழில் விடுதலைச்சிறுத்தைகள் தயாரித்துள்ளோம்.
இன்று மாலை 6 மணிக்கு கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் “இந்தியா: மோடி என்கிற கேள்வி”
எனும் அந்த ஆவணப்படத்தை திரையிடுகிறோம்.
விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இடதுசாரி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஆகவே,
ஊடகவியலாளர்கள் வருகை தருமாறு வேண்டுகிறோம்.

  • விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
    தலைமையகம்
    நூறடி சாலை
    அசோகர் நகர்
    விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
    5.2.2023
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments