Sunday, March 8, 2026
Home Uncategorized பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

பல ஏழைக் குழந்தைகளின் படிப்பிற்கு நடிகர் திரு சூர்யா அவர்கள் உதவி செய்து வருகிறார்கள்.

அதை பாராட்டும் நோக்கத்தோடு திரு சூரி அவர்கள் பேசிய பேச்சு தான் கோயில் கட்டுவதைவிட படிக்க வைப்பது மேல் என்று பேசியுள்ளது.பக்தியை விட படிப்பு முக்கியம் என்ற கருத்தைத்தான் சொல்ல வருகிறார். இதை கோயிலுக்கு எதிரானதாக, இந்து மதத்திற்கு எதிரானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
சூரி அவர்கள் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்ல !அவர் நடத்தும் உணவகம் பெயர் கூட அம்மன் உணவகம் என்றுதான் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன் .அவரை தவறாக நினைப்பதையும் தவறாக விமர்சிப்பதையும் தவிர்க்கலாம் என்பது என் கருத்து.
* பேரரசு “

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments