Friday, June 26, 2026
Home Uncategorized மனதை திருடி விட்டாய் இயக்குனர் நாராயணமூர்த்தி மரணம் அடைந்தார்

மனதை திருடி விட்டாய் இயக்குனர் நாராயணமூர்த்தி மரணம் அடைந்தார்

பிரபுதேவா -வடிவேலு நடித்த மனதை திருடி விட்டாய், மற்றும் ஒரு பொண்ணு ஒரு பையன் படங்களை இயக்கியவர் நாராயணமூர்த்தி (59)

தவிர சன் தொலைக்காட்சியில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி ,ஜிமிக்கி கம்மல், அன்பே வா ,மருமகளே வா போன்ற தொடர்களை இயக்கியிருந்தார்.

உடல்நிலை குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாளை மறுநாள் 26.09.25. காலை 9.00 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.

இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார்

முகவரி
பம்மல் மெயின் ரோடு,
ரேடியன்ட் அப்பார்ட்மெண்ட்ஸ்,
C.பிளாக், பிளாட் எண் – 318
Cell -9841445644

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments