Saturday, March 7, 2026
Home Uncategorized நடிகை நித்யா மேனன் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்திருக்கிறார்.

நடிகை நித்யா மேனன் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வீல் சேரில் வந்திருக்கிறார்.

நடிகை நித்யா மேனன் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார். அதனால் தான் அவர் வீல் சேரில் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.

பொதுவாக மற்ற நடிகைகள் இந்த நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக விழாவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால் ப்ரோமோஷனுக்காக நித்யா மேனன் ரிஸ்க் எடுத்து வீல் சேரில் வந்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது பற்றி பேசிய நித்யா மேனன்,
” நீங்க இல்லாமல் எப்படி ” என தனுஷ் கூறினார் ‘, ” வீல் சேரிலாவது வரவேண்டும்..” என தனுஷ்தான் வறுபுறுத்தினார்..”எனவும் கூறி இருக்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments