Friday, June 19, 2026
Home Uncategorized மக்கள் குடும்பத்தோடு வந்துரசித்து, மகிழ்ந்து பார்க்கும் படி எனது திரைப்படம் இருக்கும்,எனசுதிவ்யபிரகாஷ் தெரிவித்தார்.

மக்கள் குடும்பத்தோடு வந்துரசித்து, மகிழ்ந்து பார்க்கும் படி எனது திரைப்படம் இருக்கும்,எனசுதிவ்யபிரகாஷ் தெரிவித்தார்.

SDivyaPrakash

பெயர் : சுதிவ்யபிரகாஷ்
வயது : 25

மதுராந்தகத்தில் சூரியபிரகாஷ் மற்றும் தாட்சாயணி
தம்பதிகளுக்கு,மகளாக பிறந்தவர்.

பல கஷ்டங்கள், சிரமங்களை தாண்டி

சில்லுனு ஒரு காதல், வானத்தைப்போல,
பூவே பூச்சூடவா,
இரட்டை ரோஜா
போன்ற சின்னத்திரை சீரியலில்
கதாபாத்திர நடிகையாக தன்
கனவு வாழ்க்கையை தொடங்கினார்.

பின்பு வெள்ளித்திரையில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆறு வருடம் தன்னுடைய கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும்
திரைப்பட நகைச்சுவை நடிகர்
சாப்ளின் பாலு, கதையின் நாயகனாக ஏற்றெடுத்து நடித்த
“தொட்டுப் பாரு இனி ஒரு பொண்ண”
என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து
தன்னுடைய சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
கதாநாயகியாக வலம் வரும்
சுதிவ்யபிரகாஷ்,

ஏ வி கே மூவிஸ்
தென்னிந்திய சினிமா அறக்கட்டளை
தலைவர்,
டாக்டர்.ஏ.விஜயகுமார்
தயாரிப்பில், பி.டி.ஜிஜு இயக்கத்தில்
முன்னணி நட்சத்திரங்களை வைத்து
ஆகஸ்ட் மாதம் 2024
தொடங்க இருக்கும்

  "மைக்கில்-முகமது-முருகன் "   

என்ற திரைப்படத்தில்,
கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

நிச்சயம் சினிமாவில் நிலைத்து நிற்பேன்,
நல்ல கதைகளை தேர்வு செய்து
மக்கள் குடும்பத்தோடு வந்து
ரசித்து, மகிழ்ந்து பார்க்கும் படி எனது திரைப்படம் இருக்கும்,என
சுதிவ்யபிரகாஷ் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments