Friday, June 26, 2026
Home Uncategorized 17ஆவது உலக சாதனையைச் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ள ஒன்பது வயது சிறுவன்...

17ஆவது உலக சாதனையைச் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ள ஒன்பது வயது சிறுவன் ஜஸ்வந்த்!*

சாதனை : கின்னஸ் உலக சாதனை

தலைப்பு :

உலகத்திலேயே ஒன்பதே வயதான இந்தியா, தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் ஜஷ்வந்த் முதல்முறையாக பிரெய்லி ரூபிக் கியூப்-ஐ கண்களை மூடிக்கொண்டு 22.60 வினாடிகளில் சமன்படுத்தி சாதனை

இதனை கின்னஸ் உலக சாதனை உலகத்திலேயே இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஜஷ்வந்த் இதனை சாதித்ததாக
அங்கீகரித்துள்ளது.

இதற்காக ஜஷ்வந்த் ஓராண்டு காலமாக கடினமாக பயிற்சி எடுத்துள்ளார்.

மற்றும் ஜஷ்வந்தின் பயிர்ச்சியாளர் தமிழ்நாடு கீயூப் அசோசியேஷன் நிறுவனர் டாக்டர். சந்திரிகா இதற்காக பயிர்ச்சி கொடுத்துள்ளார்.

மற்றும் ஜஷ்வந்தின் நாராயண பள்ளி தலைமை ஆசிரியர் சத்யானந்த் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஊக்குவித்துள்ளனர்.

மேலும் ஜஷ்வந்தின் பெற்றோரும் சிறுவயது முதல் இதுபோன்ற நிறைய சாதனைகளை செய்ய ஊக்குவித்துள்ளனர்.

இது ஜஷ்வந்தின் 17வது உலக சாதனை என்பது குறிப்பிடத்தக்கது

சிறுவனைப் பற்றிய வேற விவரங்கள்:
பெயர் : R. ஜஷ்வந்த்

வயது : 9

வகுப்பு : 4

பள்ளி : நாராயண பள்ளி
மதுரவாயல்

ஊர் : சென்னை

பெற்றோர் :
அப்பா : ரவி
அம்மா : காயத்ரி

தொடர்புக்கு: 7708077747

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments