Friday, June 26, 2026
Home Uncategorized இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற வானம் கலை விழா – வேர்க்கோடுகள் விருது வழங்கும் நிகழ்வில் எம்.பி. கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டார்.

நிகழ்வில் ஓவியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வெறுப்புவாத அரசியலில் சிக்கித் தவிக்கும் நம் சமூகத்திற்கு மீட்சியாக இருப்பவை கலைகளே!

நாம் கலைகள் வழியாக இங்கு வெருப்பு சிந்தனைகளுக்கு மாற்றாக அன்பையும் , சமத்துவத்தையும் தொடர்ந்து பேசவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் , தொடர்ந்து பேசுவோம். என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments