Saturday, July 11, 2026
Home Uncategorized சற்றுமுன் 25-3-2024 வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார் திரு விஜய பிரபாகரன்!

சற்றுமுன் 25-3-2024 வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார் திரு விஜய பிரபாகரன்!

அதிமுக – தேமுதிக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களின் படை சூழ வேட்பு மனுவை தாக்கல் செய்த பிறகு விருதுநகரில் பிரச்சாரத்தை தொடங்கினார் திரு விஜய பிரபாகரன்.

அதிமுக தேமுதிக SDPI புதிய தமிழகம் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் அனைத்து தோழமைக் கட்சிகள் தொண்டர்களும் திரு விஜய் பிரபாகரனுக்காக விருதுநகரில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் வெற்றி வேட்பாளர் திரு விஜய பிரபாகரன் சற்று முன் பிரச்சாரத்தை விருதுநகரில் தொடங்கியுள்ளார்.

தேமுதிக சார்பாக
முரசு சின்னத்தில்
விருதுநகர் தொகுதியில்
போட்டியிடும் திரு விஜய பிரபாகரன் சற்றுமுன் பிரச்சாரத்தை தொடங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments