Thursday, March 19, 2026
Home Uncategorized தென்சென்னை செங்கொடி ஆட்டோ டாக்ஸி மற்றும் வேன் ஓட்டுனர்

தென்சென்னை செங்கொடி ஆட்டோ டாக்ஸி மற்றும் வேன் ஓட்டுனர்

சங்கத்தின் 7வது. மாவட்ட மாநாடு இன்று 17:2:24 அன்று ஈக்காட்டுத்தாங்கள்
மனிமேகலை மினிஹாலில் நடைபெற்றது

ஏஐடியூசி கொடியினை அப்பகுதியின் மூத்த தோழர் ஜி.எம்.பூபதி அவர்கள்
ஏற்றி வைத்தார்கள்

மாநாட்டை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி அவர்கள் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்க மாநாடு

இனிதே துவங்கியது

மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக ,கௌரவத்தலைவராக

தோழர் எஸ்.ஏழுமலை அவர்களும்

தலைவர் எம்.இரங்கநாதன் செயலாளராக T.சுப்பிரமணி பொருளாளராக S.ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்

மாநாட்டில் ஏஐடியூசி தேசியசெயலாளர் டி.எம்.மூர்த்தி மாவட்ட ஏஐடியூசி யின் கௌரவத்தலைவரும் இந்தியக்கம்யைனிஸ்ட்
கட்சி மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.ஏழுமலை
ஏஐடியூசி மாநிலசெயலாளர் ஆ.பாஸ்கர் ஆட்டோசங்க மாநிலச்செயலாளர் ஏ.மாரியப்பன் மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.அழகேசன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்

வரவேற்புரையினை கோடம்பாக்கம் பகுதிசெயலாளர் எல்.மாணிக்கம் அவர்களும்

நன்றி உரையினை தேர்வான புதிய மாவட்ட செயலாளர்T.சுப்பிரமணி யும் நிகழ்த்தினார்கள்

பைக்டாக்ஸியை தடைசெய்ய வேண்டும்

விபத்தை கொலை வழக்காக பதிவுசெய்யும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தடைசெய்ய வேண்டும்

ஆட்டோதொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கவேண்டும் எனபன உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவன்

செங்கொடி ஆட்டோ டாக்ஸி வேன் ஓட்டுனர்கள் சங்கம்

தென்சென்னை மாவட்டம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments