Monday, July 27, 2026
Home Uncategorized விஜயகாந்த் பற்றி அவதூறு செய்திகளை கேள்விப்பட்டு உயிர் விட்ட விஜயகாந் ன்.ஆஸ்தாதன வசன கர்த்தா வேலுமணி.

விஜயகாந்த் பற்றி அவதூறு செய்திகளை கேள்விப்பட்டு உயிர் விட்ட விஜயகாந் ன்.ஆஸ்தாதன வசன கர்த்தா வேலுமணி.

விஜயகாந்த் நடித்த தேவன், எங்கள் ஆசான், விரதகிரி போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதியவர் வேலுமணி வயது 55.
திருமணம் ஆகாதவர்
இவரது சொந்த ஊர் கடலூர்.
வேலுமணி 30 ஆண்டுகளுக்கு முன்பே திரை துறைக்குள் நுழைந்து கவிஞர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி யதோடு அவரின் மூன்றாம் உலகம் புத்தகம் உருவாவதற்கும் உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையே இயக்குனர் வசந்த் இடம் பூவெல்லாம் கேட்டுபார், ரிதம் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தொடந்து விஜயகாந்த் நடித்த தேவன் என்கிற படத்துக்கு வசனம் எழுதவந்தவர் இவரின் நறுக் சுருக் ஜனராஞ்சகமான வசனங்கள் விஜயகாந்ஐ கவரவே தொடர்ந்து எங்கள் ஆசான், விருத கிரி போன்ற படங்களுக்கும் வேலு மணியை எழுத சொன்னார்.
சினிமா மட்டும் அல்லாமல் விஜயகாந்த் அரசியல் சம்பந்தமாகவும். அரசியல் மேடைகளில் பேசுவது குறித்தும் வேலு மணியிடம் கலந்து ஆலோசிப்பது வழக்கமாக வைத்து இருந்தார் என்பது வேலுமணியை அறிந்தவர் களுக்கு நன்கு தெரியும்.
இப்படி விஜயகாந்த் அன்பை பெற்றவர் அவர் உடல் நலிவடைந்து ஒய்வில் இருந்த போதும் ஒருரி முறை சந்தித்து வந்துள்ளார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக சந்திக்க கூட முடியவில்லை என்கிற ஏக்கதோடு இருந்து வருந்துள்ளார்.

இந்த தருணத்தில் நேற்று மாலை விஜயகாந்த் பற்றிய அவதூறு செய்திகள் பரவி வரும் வேளையில் கடலூரில் தனது நண்பரின் தையல் கடையில் இருந்துள்ளார்.
பின்பு இந்த செய்தி கேட்டு மனமுடைந்து வீட்டுக்கு போனவர் இரவு சோர்வாக காணப்பட்டுள்ளார்.

பின்பு காலையில் அவர் உடல் நிலை சீர் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் நீத்து உள்ளார்.
இறந்த வேலுமணி திருமணம் செய்து கொள்ள வில்லை
உடன் பிறந்த சகோதரியும் சகோதரணும் உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments