Sunday, March 8, 2026
Home Uncategorized மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன்

இன்று, மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் ஒருங்கிணைந்த இரத்ததான திட்டத்தை(Kamal’s Blood Commune) துவக்கி வைத்தார். நாற்பது ஆண்டுகளாக தனது நற்பணி இயக்கம் மூலமாக நடந்த இத்திட்டம் கட்சியின் ஒரு பணியாக இன்று விரிவு படுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதற்கட்டமாக சென்னையில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் இரத்தம் பெற விரும்புவோர், இரத்ததானம் செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள: 9150208889.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments