அனைவருக்கும்அன்பான வணக்கம்
எழுதுவதுசீனு ராமசாமி
எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரைநான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை'என அந்நூலுக்குஎன் கவிதையையே தலைப்பிட்டுபிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும்...