பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர்கள் பேசியதாவது:
இயக்குநர் மணி ரத்னம் பேசும்போது,
எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய...
கமல் சார் படத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார்! - இயக்குநர் மணி ரத்னம்
வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க வேண்டும்!சிவாஜி கணேசன் விருப்பம்!!
நடிகர் கமலஹாசன் விருப்பம்
1000 ஆண்டுகளுக்கு முன்பே உலகை நேசிக்க வைத்தவர் ராஜராஜ...
செக்க சிவந்த வானம் முடிந்த பிறகு அடுத்து என்ன செய்ய போகிறீர்கள் என்று சுபாஸ்கரன் கேட்டார். பொன்னியின் செல்வன் தான் என்று கூறினேன். 2 நிமிடங்கள் யோசித்துவிட்டு உடனே சரி பண்ணலாம் என்றார்.
மேலும்,...